மாம்பழம் = ஒன்று
பலா பழம் = ஐந்து
வாழைபழம் = ஒன்று
பால் = முன்று டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
ஐஸ் கட்டிகள் = பத்து
மாம்பழம் மற்றும் பலாபழத்தை கொட்டை இல்லாமல் பொடியாக அரிந்து எடுத்து கொள்ளவும்.வழை பழத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.
மிக்சியில் பழங்கள், பால், தண்ணீர்,ஐஸ் கட்டிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.
வித்தியாசமான காம்பினேஷனில் சூப்பர் பானம்.
ஹாய் அக்கா,
ReplyDeleteஇதோ பதிவு போட முடியுதே!